ஐந்தே நிமிடத்தில் கொரோனா இருப்பதை கண்டுபிடிக்கலாம்! இந்திய வம்சாவளி விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு!

Webdunia
வியாழன், 10 டிசம்பர் 2020 (12:01 IST)
கொரோனா இருப்பதை ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடிக்கும் விதத்தில் அமெரிக்காவில் கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

கொரோனா இருப்பதை கண்டுபிடிப்பதை கண்டறிய பல்வேறு சோதனைகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஆனால் அவற்றின் முடிவுகளெல்லாம் நீண்ட நேரம் பிடிக்கும் ஒன்றாக உள்ளன. இந்நிலையில் இப்போது அமெரிக்காவில் கிராபின் என்ற காகித அடிப்படையில் கொரோனா சோதனை மேற்கொண்டு ஐந்தே நிமிடத்தில் முடிவை தெரிந்துகொள்ளும் புதிய முறையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

லினாய்ஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த இந்திய வம்சாவளி விஞ்ஞானி திபஞ்சன் பான் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள், இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர். அவர்கள் உருவாக்கிய தொடுதிறன் சென்ஸார் ஒன்றை உருவாக்கினர்.  அதன் மூலம் கொரோனா இருக்கும் மாதிரிகள் மற்றும் இல்லாத மாதிரிகள் சோதிக்கப்பட்டதில் சரியான முடிவுகள் வெளியாகியுள்ளன.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments