Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: இதுலயும் அமெரிக்கா முதலிடம்!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (08:21 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று மாத காலங்களில் சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சீனா உயிரிழப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், ஸ்பெயின், இத்தாலில் ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை கடந்த வராங்களில் உயர்ந்து சீனாவை தாண்டி விட்டன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

இதனால் எதிர்வரும் வாரங்களில் அமெரிக்காவில் உயிர்பலி அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments