Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு: இதுலயும் அமெரிக்கா முதலிடம்!

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2020 (08:21 IST)
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் கடந்த சில வாரங்களில் அமெரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. கடந்த மூன்று மாத காலங்களில் சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது சீனா உயிரிழப்பை கட்டுக்குள் கொண்டு வந்தாலும், ஸ்பெயின், இத்தாலில் ஆகிய நாடுகளில் பலி எண்ணிக்கை கடந்த வராங்களில் உயர்ந்து சீனாவை தாண்டி விட்டன. இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 85 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உலகளவில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது.

இதனால் எதிர்வரும் வாரங்களில் அமெரிக்காவில் உயிர்பலி அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொரோனா போன்று பரவும் புதிய வைரஸ்.. இம்முறை ரஷ்யாவில் இருந்தா?

புவிசார் குறியீடு ஏன் தரப்படுகிறது? அதனால் என்ன பயன்? தமிழ்நாட்டின் புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

நேற்றைய மோசமான சரிவுக்கு பின் இன்று உயர்ந்தது பங்குச்சந்தை.. நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

உங்களை நேரில் சந்திக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments