Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
, புதன், 2 மார்ச் 2022 (21:20 IST)
உக்ரைனில் இருந்து வரும் தகவல்கள் கவலை அளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
 
மாணவர்களைக் குறைகூறுவதை விடுத்து, மீட்பு பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்பதே மத்திய அரசின் கடமை எனவும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவர் நவீன் மரணத்திற்கு நீட் தேர்வே காரணம்: முன்னாள் முதல்வர் குமாரசாமி