Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெள்ளை நிற புள்ளிகளுடன் பிறந்த அதிசய குதிரை.. வைரல் போட்டோ

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (18:37 IST)
கென்ய நாட்டில் உள்ள விலங்கியல் பூங்காவில் வெள்ளை நிறப் புள்ளிகளுடன்  பிறந்துள்ள குதிரையைக் காண மக்கள் படையெடுத்துச் செல்கின்றனர்.
கென்யா நாட்டில், தென்மேற்கு பகுதியில் உள்ள மாசாய் என்ற விலங்கியல் பூங்க உள்ளது.இங்கு ஏராளமான விலங்குகள் உள்ளனர்.. இந்நிலையில் வெள்ளை நிறப்புள்ளிகளுடன்  ஒரு குதிரை வளர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகிறது.
 
இந்தப் பூங்காவைச் சுற்றிப் பார்க்கவரும் மக்கள், இந்த அரிய வகை விலங்கைக் கண்டு ரசிக்கிறார்கள். அதேபோல் இந்த வெள்ளை புள்ளிகளுடன் உள்ள குதிரையைக் காண, பூங்காவுக்குப்  பலரும் வருகை தந்து கொண்டுள்ளனர்.
 
இதுகுறித்து ஒரு புகைப்பட கலைஞர் கூறியுள்ளதாவது : ‘இக்குதிரையை முதன்முதலாகப் படம் பிடித்தபோது மரபணு குறைபாடுடன் பிறந்திருக்கலாம் எனவும்,  இடம்பெயர்வுக்காக இந்த குதிரையின் மீது  யாராவது  வண்ணம் அடித்திருப்பார்கள் என நினைத்ததாக  தெரிவித்துள்ளார்.
 
இந்த வெள்ளைப் புள்ளி உள்ள குதிரையை காண பல்வேறு மக்கள் வருவதுடன், இந்தப் இந்தப்  புகைப்படமும் வைரலாகி வருகிறது
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments