Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் - பிரதமர் மோடி !

Webdunia
வியாழன், 19 செப்டம்பர் 2019 (18:09 IST)
சமீபத்தில் காஷ்மீர் மாநிலத்திற்கு உண்டான 370 மற்றும் 35ஏ ஆகிய சிறப்பு பிரிவுகள்  நீக்கப்பட்டு, ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய இரு பகுதிகள் யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு பாகிஸ்தான் நாடு பலத்த எதிர்ப்புகள் தெரிவித்து, ஐநா சபையில் முறையிட்டது. ஆனால் அந்நாட்டின் குரலை யாரும் கேட்கவில்லை. அதனால் அவர்கள் முயற்சி தோல்வியைத் தழுவியது.
 
இந்நிலையில்   காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
 
அடித்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்காக ,அம்மாநிலத்திற்குச் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள மோடி, காஷ்மீரில் மக்கள் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்குக் காரணம் காங்கிரஸ்தான் எனக்குற்றம் சாட்டினார். மேலும் காஷ்மீரில் புதிய சொர்க்கம் உருவாக்கப்படும் என தெரிவித்தார்.  
 
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments