Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்கானிஸ்தானின் தற்கொலை படைத் தாக்குதல் ...மதகுரு பலி!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:53 IST)
ஆப்கானிஸ்தானில் நடந்த தாக்குதலில் மதகுரு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்ப்டுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து சமீபத்தில்  அமெரிக்கப் படைகள் விலகிய நிலையில், தலிபான் கைகளில் ஆட்சி சென்றது.  இந்த நிலையில், அங்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் அங்கு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று ஆப்கானிஸ்தான் தலை நகர் காபூலில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று தற்கொலை படைத்தாக்குதல் நடந்தது. இதில், தாலிபான் மத குரு ஹேக் ரஹி முல்லா உயிரிழந்தார்.

இந்த்த் தாக்குதலை ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்தியதாக தாலிபான் செய்தித்தொடர்பாளர் கூறினாலும் இதற்கு இதுவரை எந்த அமைப்புகள் பொறுப்பேற்க வில்லை இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments