Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகள் பவுடர் விற்பனையை நிறுத்துகிறது ஜான்சன் அண்ட் ஜான்சன்!

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2022 (21:50 IST)
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கான டால்கம் பவுடர் விற்பனையை நிறுத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
கடந்த பல ஆண்டுகளாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் குழந்தைகள் பவுடர் மக்கள் மத்தியில் பிரபலமானது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் இந்தப் பவுடரில் வேதிப் பொருட்கள் கலந்திருப்பதாக பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில் பல ஆண்டுகளாக சட்ட போராட்டங்களை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் சந்தித்து வருகிறது 
 
இந்த நிலையில் டால்கம் அடிப்படையிலான குழந்தைகள் பவுடர் விற்பனையை 2023 ஆம் ஆண்டிலிருந்து நிறுத்துவதாக ஜான்சன் அண்ட் ஜான்சன் தெரிவித்துள்ளது. எங்களுடைய குழந்தைகளுக்கான அனைத்து டால்கம் பவுடரை இனிமேல் சோளமாவு பவுடராக மாற்றப் போவதாகவுஅந்த பவுடர் வகை மிகவும் பாதுகாப்பானது என்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மினிமம் ரீசார்ஜ் ப்ளானை நிறுத்திய ஏர்டெல்! அதிர்ச்சியில் உறைந்த பயனாளர்கள்!

2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென சரிந்த பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள பெண்ணை காதலித்த 22 வயது இளைஞர்.. பரிதாபமாக கொலை..!

20 வயது கல்லூரி மாணவியின் பாதி எரிந்த நிலையிலான பிணம்.. பாலியல் பலாத்கார கொலையா?

தவெக மாநாடா.. மதுரை திருவிழாவா? கூட்டம் கூட்டமாக வந்து மாநாடு திடலை பார்வையிடும் மக்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments