Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்: கோத்தபய அரசு தப்பிக்குமா?

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (07:50 IST)
இன்றைய இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வர இருக்கும் நிலையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்து கோத்தபய அரசு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர் 
 
மக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அதிபராக இருக்கும் கோத்தபாய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இன்று இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோத்தபய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்
 
இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் கோத்தபய பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments