Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்: கோத்தபய அரசு தப்பிக்குமா?

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (07:50 IST)
இன்றைய இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வர இருக்கும் நிலையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்து கோத்தபய அரசு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர் 
 
மக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அதிபராக இருக்கும் கோத்தபாய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இன்று இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோத்தபய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்
 
இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் கோத்தபய பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி போட்டி..! சகோதரிக்கு ஆதரவளிக்க வேண்டும்.! ராகுல் காந்தி..!!

முதல்வர் முக ஸ்டாலின் வெட்கித் தலைகுனிய வேண்டும்: பெண் காவலர் அரிவாள் வெட்டு குறித்து ஈபிஎஸ்..!

முட்டைகளை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி விபத்து.. சாலையில் சிதறிய லட்சக்கணக்கான முட்டைகள்..!

ஜெயங்கொண்டம் அருகே குழந்தையை தண்ணீரில் அமுக்கிக் கொன்ற தாத்தா… மூட நம்பிக்கையால் நடந்த கொடூரம்!

பெண் காவலருக்கு அரிவாள் வெட்டு..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments