Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்: கோத்தபய அரசு தப்பிக்குமா?

Webdunia
செவ்வாய், 17 மே 2022 (07:50 IST)
இன்றைய இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வர இருக்கும் நிலையில் இந்த தீர்மானத்தை தோற்கடித்து கோத்தபய அரசு நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது 
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என மக்கள் குற்றம் சாட்டி பதவி விலக வலியுறுத்தி வருகின்றனர் 
 
மக்கள் போராட்டம் காரணமாக பிரதமர் பதவியில் இருந்த மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அதிபராக இருக்கும் கோத்தபாய ராஜபக்சவும் ராஜினாமா செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் இன்று இலங்கை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கோத்தபய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்
 
இந்த தீர்மானம் வெற்றி பெற்றால் கோத்தபய பதவி விலக நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இலங்கை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழியக்கம் சார்பில் விஐடி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதனுக்கு பாராட்டு விழா!

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments