Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்

Webdunia
சனி, 15 டிசம்பர் 2018 (10:13 IST)
அமெரிக்காவில் 4 வயது மகனுக்கு அவரது தாய் பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
அமெரிக்காவை சேர்ந்த கிரிஸ்டல் என்ற பெண்ணிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார். கிரிஸ்டல் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
 
இந்நிலையில் கிரிஸ்டல் தனது 4 வயது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அதனை போட்டோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார்.
 
இச்சம்பவம் குறித்து போலீஸாருக்கு அளிக்கப்பட்ட புகாரின்பேரில் அவர்கள், கிரிஸ்டலை கைது செய்தனர். பெற்ற தாயே குழந்தையை பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியது பெரும் ஆதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்