மனைவி குழந்தைகளைக் கொன்று பெட்ரோல் தொட்டிக்குள் வீசிய கணவன்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (13:00 IST)
அமெரிக்காவில் நபர் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று, அவர்களை பெட்ரோல் தொட்டிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலோரடோவை சேர்ந்தவர் கிறிஸ்வாட்ஸ். இவருக்கு ‌ஷனான் வார்ஸ் என்ற மனைவியும் பெல்லா, செலஸ்ட் ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
 
பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிறிஸ்வாட்ஸ், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
 
இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்வாட்ஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்று பெட்ரோல் தொட்டிக்குள் வீசியுள்ளார். இதனையறிந்த போலீஸார் கிறிஸ்வாட்ஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments