Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனைவி குழந்தைகளைக் கொன்று பெட்ரோல் தொட்டிக்குள் வீசிய கணவன்

Webdunia
சனி, 18 ஆகஸ்ட் 2018 (13:00 IST)
அமெரிக்காவில் நபர் ஒருவர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை கொன்று, அவர்களை பெட்ரோல் தொட்டிக்குள் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கொலோரடோவை சேர்ந்தவர் கிறிஸ்வாட்ஸ். இவருக்கு ‌ஷனான் வார்ஸ் என்ற மனைவியும் பெல்லா, செலஸ்ட் ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
 
பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிறிஸ்வாட்ஸ், திடீரென பணிநீக்கம் செய்யப்பட்டதால் அவரது குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டது.
 
இதனால் ஆத்திரமடைந்த கிறிஸ்வாட்ஸ், தனது மனைவி மற்றும் குழந்தைகளைக் கொன்று பெட்ரோல் தொட்டிக்குள் வீசியுள்ளார். இதனையறிந்த போலீஸார் கிறிஸ்வாட்ஸை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments