Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் பயணித்த பயணி போதையில் செய்த காரியம்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (12:24 IST)
விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆல் நிப்பான் ஏர்வேஸ் என்ற விமானம் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் போதையில் அவருக்கு பின்னால் இந்த இளைஞரிடம் வம்பிழுத்துள்ளார். சற்று நேரம் இதனை பொறுத்துக்கொண்ட அந்த இளைஞர், பின் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
ஒருகட்டத்தில் அந்த மதுபோதை பயணி, இளைஞரை தாக்கினார். பதிலுக்கு அந்த இளைஞரும் போதை ஆசாமியை சரமாரியாக தாக்கினார். பின் விமானப்பணிப் பெண் அவர்களது சண்டையை தடுத்து நிறுத்தினார்.
 
சற்றுநேரம் அமைதியாய் இருந்த அந்த போதை போதை பயணி, மீண்டும் அந்த இளைஞரை தாக்கினார். இதனையடுத்து அந்த போதை ஆசாமி விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் சகோதரியை தூக்கிலிடுங்கள்: தேனிலவு கொலையாளி சோனம் சகோதரர் பேட்டி..!

7 மாவட்டங்களில் அதிகனமழை: பேரிடர் மேலாண்மை துறை எச்சரிக்கை..!

கொரோனா எதிரொலி: பிரதமர் மோடியை சந்திப்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம்!

விடுபட்டவர்களுக்கு ரூ.1000 மகளிர் உதவித்தொகை .. துணை முதல்வர் உதயநிதி முக்கிய அறிவிப்பு..!

புதுமண தம்பதிகளை ரொம்ப தூரத்திற்கு தேனிலவுக்கு அனுப்பாதீர்கள்: மத்திய பிரதேச முதல்வர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments