Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தில் பயணித்த பயணி போதையில் செய்த காரியம்

Webdunia
செவ்வாய், 19 ஜூன் 2018 (12:24 IST)
விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் போதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆல் நிப்பான் ஏர்வேஸ் என்ற விமானம் ஜப்பானிலிருந்து அமெரிக்காவிற்கு புறப்பட தயாராகிக் கொண்டிருந்தது. அப்போது அந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் போதையில் அவருக்கு பின்னால் இந்த இளைஞரிடம் வம்பிழுத்துள்ளார். சற்று நேரம் இதனை பொறுத்துக்கொண்ட அந்த இளைஞர், பின் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
 
ஒருகட்டத்தில் அந்த மதுபோதை பயணி, இளைஞரை தாக்கினார். பதிலுக்கு அந்த இளைஞரும் போதை ஆசாமியை சரமாரியாக தாக்கினார். பின் விமானப்பணிப் பெண் அவர்களது சண்டையை தடுத்து நிறுத்தினார்.
 
சற்றுநேரம் அமைதியாய் இருந்த அந்த போதை போதை பயணி, மீண்டும் அந்த இளைஞரை தாக்கினார். இதனையடுத்து அந்த போதை ஆசாமி விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்திகள்

காதல் தோல்வி.. 16 வயது சிறுமி, 14 வயது சிறுவன் தற்கொலை.. சென்னை கடலில் நடந்த பரிதாபம்..!

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு: மேலும் ஒருவர் கைது

போக்குவரத்து - காவல்துறை மோதல்.. முதல்வருக்கு பறந்த கடிதம்..!

பத்திரகாளியம்மன் கோவிலின் வைகாசி திருவிழாவை முன்னிட்டு - ஏராளமான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திக் கடன்!

குப்பைகள் கொட்டும் கூடராமாக மாற்றி வரும் நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டுவதற்காக வந்த நகராட்சி வண்டியின் வீடியோ வெளியாகி பரபரப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments