Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெட்டுன்னா ரொம்ப பிடிக்கும் அதான் ரேப் பண்ண; கொலையாளி பகீர் வாக்குமூலம்

Webdunia
வெள்ளி, 4 ஜனவரி 2019 (11:04 IST)
சீனாவில் சிறுமிகளை குறிவைத்து கற்பழித்து வந்த அயோக்கியனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சீனாவை சேர்ந்த காவோ செங்யாங் என்ற நபர் பல வருடங்களாக சிறுமிகளை கடத்தி கற்பழித்து வந்தான். அவர்களை கற்பழித்துவிட்டு கொடூரமாக கொலை செய்துவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவான். அதேபோல் இவன் பல பெண்களையும் கற்பழித்து கொலை செய்துள்ளான். இவனை பிடிக்க முடியாமல் போலீஸார் திணறி வந்தனர்.
 
இந்நிலையில் போலீஸார் நடத்திய தீவிர தேடுதல் வேட்டையில், அவன் பிடிபட்டான். தனக்கு ரெட் கலரென்றால் ரொம்ப பிடிக்குமென்றும், ரெட் டிரஸ் அணியும் பெண்களை குறிவைத்து கற்பழித்து வந்ததாகவும் அந்த சைக்கோ வாக்குமூலம் அளித்துள்ளான். இந்த அயோக்கியனுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆடம்பர கார், அடுக்குமாடி குடியிருப்பு, கிலோ கணக்கில் நகைகள்.. கோடிக்கணக்கில் டெபாசிட்.. எஞ்சினியருக்கு ரூ.250 கோடி சொத்தா?

கணவருடன் கள்ளத்தொடர்பு.. இளம்பெண்ணை மின்கம்பத்தில் கட்டி வைத்த உதைத்த மனைவி..

வெறும் 9 கிலோவில் ஒரு சக்கர நாற்காலி.. ஆட்டோவில் கூட எளிதில் கொண்டு செல்லலாம்.. சென்னை ஐஐடி சாதனை..!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் வங்க மொழி பிரச்சனையை கையில் எடுக்கும் மம்தா.. பாஜக பதிலடி என்ன?

நீ எதுக்கும்மே சரிப்பட்டு வரமாட்ட.. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்த ஈபிஎஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments