Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மனைவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி உல்லாச வாழ்க்கை: போலீஸ்காரரின் மட்டமான செயல்

மனைவியை பாலியல் தொழிலுக்கு அனுப்பி உல்லாச வாழ்க்கை: போலீஸ்காரரின் மட்டமான செயல்
, புதன், 23 ஜனவரி 2019 (08:53 IST)
பிரித்தானியாவில் போலீஸ்காரர் ஒருவர் தனது மனைவி மற்றும் பல பெண்களை பாலியல் தொழிலுக்கு அனுப்பி அதன் மூலம் ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளார்.
பிரித்தானியாவை சேர்ந்த கார்ல் ரிங் என்பவர் போலீஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஐவெட் என்ற மனைவி இருக்கிறார். கணவன் மனைவி இருவருமே பணத்தாசை பிடித்தவர்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைத்த இவர்கள் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ய முடிவு செய்தனர்.
 
அதன்படி பல பெண்களை மயக்கி பாலியல் தொழில் செய்து வந்தனர். கொடுமை என்னவென்றால் கார்ல் தனது மனைவியையும் பாலியல் தொழிலில் தள்ளியுள்ளார். கிடைத்த பணத்தை வைத்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளனர்.
 
இந்நிலையில் இதுகுறித்து போலீஸிடம் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அவர்கள் இந்த தம்பதியரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கூட்டணியை முடிவு செய்யும் கருணாநிதி சிலை திறப்பு விழா-எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா