Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகின் 99% பேர்களுக்கு சுவாசிக்க தரமற்ற காற்று: உலக சுகாதார அமைப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (10:37 IST)
உலகில் வசிக்கும் 99 சதவீத பொதுமக்கள் தரமற்ற சுவாசக் காற்றை சுவாசிக்கின்றனர் என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மின்சார வாகனங்களை பயன்படுத்துதல், புதைபடிவ எரி பொருட்களில் இருந்து விலகிச் செல்லுதல், பசுமை ஆற்றல் அதிகரிப்பது போன்ற காரணங்களால் காற்றை தூய்மைப்படுத்தலாம் என்றும் உலக சுகாதார மையம் தெரிவித்தது 
 
உலக மக்கள் தொகையில் 95 சதவீத பொதுமக்கள் சுகாதாரமற்றா காற்றினை சுவாசிப்பதால் அதிலிருந்து மக்களை காப்பாற்ற பொறுப்புணர்ச்சியுடன் அனைவரும் செயல்பட வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியில் கொட்டி தீர்த்த கனமழை.. விமான நிலைய மேற்கூரை சரிந்து ஒருவர் பலி.. 6 பேர் படுகாயம்

அரசு தலைமை மருத்துவமனையில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஜெயலலிதா இறந்த போது அதை விசாரிக்க எடப்பாடி பழனிச்சாமி நியமித்த ஒரு நபர் கமிஷன் போல தற்போது முதல்வர் நியமித்திருக்கும் ஒரு நபர் விசாரணை குழு நடந்து கொள்ளாது - கீ.வீரமணி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு 2ஆம் இடம் கிடைக்குமா? சீமான் பக்கா பிளான்..!

வலது பக்கம் ப்ரியாவுக்கு, இடது பக்கம் ஹரிதாவுக்கு..! – இதயத்தை பிரித்த மாணவனுக்கு ஆசிரியர் வைத்த ட்விஸ்ட்!

அடுத்த கட்டுரையில்
Show comments