Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!

போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!
, வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (15:20 IST)
போர் தொடங்கிய பின் பிறந்த 987 குழந்தைகள்: உக்ரைன் அரசு தகவல்!
உக்ரைன் நாட்டை ரஷ்யா போர் தாக்குதல் தொடங்கிய பின்னர் 987 குழந்தைகள் பிறந்ததாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது 
 
போர் தொடங்கிய கடந்த சில வாரங்களில் உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் மட்டும் 987 குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் அதில் 534 குழந்தைகள் ஆண் குழந்தைகள் என்றும் 453 குழந்தைகள் பெண் குழந்தைகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் இதில் 25 இரட்டை குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. போர் நேரத்தில்  சுமார் ஆயிரம் குழந்தைகள் கீவ் நகரில் மட்டும் பிறந்துள்ளது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேகமெடுக்கும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை! – ஒரு மாதத்தில் மட்டும் இவ்வளவா?