Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா வைரஸால் ஒரே நாளில் 97 பேர் பலி.. அச்சத்தில் மக்கள்

Arun Prasath
திங்கள், 10 பிப்ரவரி 2020 (12:31 IST)
கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 97 பேர் உயிரிழந்துள்ளது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

கொரோனா வைரஸால் சீனாவில் மட்டுமே இதுவரை 900க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மேலும் கொரோனா வைரஸ் 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கும் பரவியுள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸினால் நேற்று மட்டுமே 97 பேர் உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பீதியை கிளப்பியுள்ளது. அதில் ஹூபே மாகாணத்தில் மட்டும் 91 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தங்கத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் வரை கடன் பெற அனுமதி: ரிசர்வ் வங்கியின் புதிய அறிவிப்பு..!

இன்று ஒரே நாளில் ரூ.1200 குறைந்தது தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..!

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments