Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குகையில் பயிற்சி செய்த 9 தீயணைப்பு வீரர்கள் பலி

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (00:14 IST)
பிரேசில் நாட்டில் குகையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ என்ற மாகானத்தில் உள்ள அல்டினோபொலிச் நகரில் டுஸ் போகஸ் குகையில் தீயணைப்பு வீரர்க்ள் மொத்தம் 26 பேர்  பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது குகையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில்,9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை மீட்டுள்ளனர். மீதி 9 பேர் நிலைமை என்ன ஆனது எனத் தெரியாததால் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

இந்தியாவுக்கு போட்டியாக தூது குழுவை அனுப்பும் பாகிஸ்தான்… பிலாவல் பூட்டோ தான் தலைமை!

அடுத்த கட்டுரையில்
Show comments