Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குகையில் பயிற்சி செய்த 9 தீயணைப்பு வீரர்கள் பலி

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (00:14 IST)
பிரேசில் நாட்டில் குகையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டில் சாவ் பாவ்லோ என்ற மாகானத்தில் உள்ள அல்டினோபொலிச் நகரில் டுஸ் போகஸ் குகையில் தீயணைப்பு வீரர்க்ள் மொத்தம் 26 பேர்  பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது குகையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில்,9 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேரை மீட்டுள்ளனர். மீதி 9 பேர் நிலைமை என்ன ஆனது எனத் தெரியாததால் மீட்புப் பணி தொடர்ந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments