Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தின்பண்ட கடைகள் மூடப்படும் - அமைச்சர் சுப்பிரமணியன்

Webdunia
திங்கள், 1 நவம்பர் 2021 (23:58 IST)
சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

 கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரொனா பரவியுள்ளது.

இந்தியாவில் 2 வது தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் நீண்ட நாட்களுக்குப்பிறகு தமிழகத்தில் இன்று 1000 கீழ் கொரோன தொற்று உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள தின்பண்டக் கடைகள் தீபாவளி முடியும் வரை மூடப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவை மக்கள் வாங்கிச் செல்ல வேண்டாம் என மக்கள் நல்வாழ்த்துறை  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments