Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்து... 80 மாணவர்கள் உள்பட 80 பேர் காயம்

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2023 (21:09 IST)
தென்கொரியாவில் உள்ள சியோலில் கிழக்கேயுள்ள நெடுஞ்சாலையில் இன்று 3 பள்ளிப் பேருந்துகள் மோதி விபத்தில் சிக்கியது. இதில், மாணவர்கள் உள்பட 80 பேர் காயமடைந்துள்ளனர்.

தென்கொரியா நாட்டின் சியோலின் கிழக்கேயுள்ள நெடுஞ்சாலையில்  இன்று 3 பள்ளிப் பேருந்துகள் அடுத்தடுத்து மோதிஉ விபத்தில் சிக்கியது.

இந்த விபத்து தீயணைப்புத் தலைமையகத்தின் அதிகாரி கூறியதாவது:

பள்ளிப் பேருந்துகளில் 75 நடுநிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஹாங்சியோன் மாகாணத்தில் விபத்து நடைபெற்றதாக கூறினார்.

இவ்விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் படையினர் விபத்திற்குள்ளான பேருந்துகளில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்களை மீட்டனர்.

மேலும், இந்த விபத்தில் 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாமானிய மக்கள் தலையில் இடி.. நகை அடமான புதிய விதிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்..!

கிரீஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதால் மக்கள் அதிர்ச்சி..!

இஸ்ரேல் தூதர்க அதிகாரிகள் அமெரிக்காவில் சுட்டுக்கொலை! யார் காரணம்? - அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

ஹவுஸ் ஓனர் பெண்ணின் விரலை கடித்து துப்பிய வாடகைக்கு இருந்தவர்.. அதிர்ச்சி காரணம்..!

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

அடுத்த கட்டுரையில்
Show comments