Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மலையில் இருந்து பாறைகள் சரிவு… படகு சவாரி செய்த 8 பயணிகள் மரணம்!

மலையில் இருந்து பாறைகள் சரிவு… படகு சவாரி செய்த 8 பயணிகள் மரணம்!
, திங்கள், 10 ஜனவரி 2022 (11:37 IST)
பிரேசில் நாட்டில் உள்ள சுற்றுலா தளம் ஒன்றில் மலை முகட்டில் இருந்த பாறைகள் பெயர்ந்து விழுந்ததால் 8 பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

பிரேசில் நாட்டின் முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான கெராய்ஸ் மாகாணத்தில் உள்ள அருவியில் சுற்றுலா பயணிகள் படகுகளில் சவாரி செய்துகொண்டிருந்தனர். அப்போது மலைமுகட்டில் இருந்த 3 பாறைகள் பெயர்ந்து கீழே விழுந்தன. இதில் படகுகளில் சவாரி செய்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 பேரை காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிளகாய் பொடியை நுகர வைத்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு!