Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல லட்சம் இந்தியர்களுக்கு வேலையிழப்பு…? வரை மசோதா தாக்கல் !

Webdunia
செவ்வாய், 7 ஜூலை 2020 (17:19 IST)
குவைத் நாட்டில் உள்ள மக்கள் தொகையில் அதிகமாக வெளிநாடுகளைச் சேர்ந்தோராக உள்ளதால் அங்கு 15% மேல் பிற நாட்டினரை அனுமதிக்கக் கூடாது என்ற மசோதாவுக்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வரைவுக்குழு மசோதா நிறைவேற்றப்பட்டால் அங்குள்ள சுமார் 14.50 லட்சம் இந்திய மக்கள் வேலை வாய்ப்புகளை இழந்து , வருமானத்தை இழந்து சொந்த நாட்டுக்குத் திரும்பும் நிலை ஏற்படும் என தெரிகிறது.

 குவைத்தில் உள்ள இந்திய மக்கள் வருடம் தோறும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை இந்தியாவுக்கு அனுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments