Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்தில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (20:55 IST)
நியூசிலாந்து கடற்கரை ஓரத்தில் இன்று மாலை 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து பகுதியின் வடக்குத் தீவின் கரையோரத்தில் இன்று மாலை  6.57 மணிக்கு 7.3 ரிக்டர் அளவு கடுஐயான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடற்மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்திற்கு நிலநடுக்க தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் கடற்கரை ஓரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் சுனாமி வருவதற்கான மதிப்பீடக தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments