Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’’ரூ.57 ஆயிரம் கோடி...’’’ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முன்னிலை வகிக்கும் ஜியோ !

’’ரூ.57 ஆயிரம் கோடி...’’’ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முன்னிலை வகிக்கும் ஜியோ !
, செவ்வாய், 2 மார்ச் 2021 (19:01 IST)
முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ்  ஜியோ நிறுவனம் ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ஆடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஏலமுறையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்குவார்கள்.
 
இந்நிலையில், கடுமையான போட்டிகள் நிலவும் ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த தகவல்கள் தற்போது வெர்ளியாகி உள்ளது
 
அதன்படி, தொலைத்தொடர்பு  ஏலம் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இரண்டு நாட்களில் ரூ.77,814 கோடி மதிப்புள்ள ஏர்வேல்ஸ் வாங்கப்பட்டதாக தொலைத்தொடர்பு செயலாளர் கூறியுள்ளார்.
 
மேலும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெட்ரத்தை வாங்கியுள்ள்ளது. அதேபோல் வோடபோன் ஐடியா லிமிட்டட் ரூ.1,999.40 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராமர் கோவிலுக்கு வந்த ரூ.2000 கோடி பணம் குறித்த திடுக்கிடும் தகவல்!