Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கையில்லை: முன்னாள் முதல்வர்

Webdunia
வியாழன், 4 மார்ச் 2021 (20:36 IST)
இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்புவரை வாக்குச்சீட்டுகளில் தான் தேர்தல் நடந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வாக்கு எந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெற்று வருகிறது 
 
வாக்கு இயந்திரங்கள் மூலம் தேர்தல் நடைபெறுவதால் அதில் முறைகேடுகள் நடக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை 
 
இந்த நிலையில் வாக்கு இயந்திரங்கள் மீது தங்களுக்கு நம்பிக்கை இல்லை என முன்னாள் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கூட வாக்கு சீட்டு முறையில்தான் நடைபெற்றது என்றும், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எனக்கு மட்டுமின்றி யாருக்குமே நம்பிக்கை இல்லை என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்
 
ஆனால் அதே நேரத்தில் வாக்கு இயந்திரத்தின் மூலம் தேர்தலில் முறையீடு செய்யலாம் என இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments