சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சலடித்து உயிர் பிழைத்த 57 வயது நபர்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:30 IST)
சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சலடித்து உயிர் பிழைத்த 57 வயது நபர்!
சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சல் அடித்து உயிர் தப்பிய 57 வயது நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
பசுபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது என்பதும் இந்த சுனாமியால் பல பகுதிகள் முற்றிலும் அழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த சுனாமியில் சிக்கிய 57 வயது நபர் சுமார் இருபத்தி ஏழு மணி நேரம் சுனாமி அலையில் நீச்சலடித்து தான் வசித்த தீவிலிருந்து அருகில் உள்ள தீவு ஒன்றுக்கு சென்று உள்ளார்
 
இதனை அடுத்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் தான் உண்மையான நீச்சல் வீரர் என்றும் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருபத்தி ஏழு மணி நேரம் உணவு தண்ணீர் எதுவும் இன்றி நீச்சலடித்து செய்த சாதனைக்கு பாராட்டு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாமல்லபுரத்தை சுற்றி பார்க்க இலவசம்!.. தமிழக அரசு அறிவிப்பு!...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்க மாட்டோம்.. திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும்: விசிக

எக்ஸ் வலைத்தளம் திடீரென முடங்கியதா? விளக்கம் அளிக்காத எலான் மஸ்க்..!

செங்கோட்டை குண்டுவெடிப்பு சதியில் ‘பிரியாணி’ தான் கோட்வேர்டா? அதிர்ச்சி தகவல்கள்!

ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டன வங்கதேச சர்வதேசத்தின் உள்விவகாரம்: சீனா

அடுத்த கட்டுரையில்
Show comments