Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சலடித்து உயிர் பிழைத்த 57 வயது நபர்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:30 IST)
சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சலடித்து உயிர் பிழைத்த 57 வயது நபர்!
சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சல் அடித்து உயிர் தப்பிய 57 வயது நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
பசுபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது என்பதும் இந்த சுனாமியால் பல பகுதிகள் முற்றிலும் அழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த சுனாமியில் சிக்கிய 57 வயது நபர் சுமார் இருபத்தி ஏழு மணி நேரம் சுனாமி அலையில் நீச்சலடித்து தான் வசித்த தீவிலிருந்து அருகில் உள்ள தீவு ஒன்றுக்கு சென்று உள்ளார்
 
இதனை அடுத்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் தான் உண்மையான நீச்சல் வீரர் என்றும் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருபத்தி ஏழு மணி நேரம் உணவு தண்ணீர் எதுவும் இன்றி நீச்சலடித்து செய்த சாதனைக்கு பாராட்டு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

50 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த முகேஷ் அம்பானி..!!

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments