Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சலடித்து உயிர் பிழைத்த 57 வயது நபர்!

Webdunia
வெள்ளி, 21 ஜனவரி 2022 (15:30 IST)
சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சலடித்து உயிர் பிழைத்த 57 வயது நபர்!
சுனாமியில் சிக்கி 27 மணி நேரம் நீச்சல் அடித்து உயிர் தப்பிய 57 வயது நபர் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. 
 
பசுபிக் பெருங்கடலில் சமீபத்தில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக மிகப்பெரிய சுனாமி ஏற்பட்டது என்பதும் இந்த சுனாமியால் பல பகுதிகள் முற்றிலும் அழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த சுனாமியில் சிக்கிய 57 வயது நபர் சுமார் இருபத்தி ஏழு மணி நேரம் சுனாமி அலையில் நீச்சலடித்து தான் வசித்த தீவிலிருந்து அருகில் உள்ள தீவு ஒன்றுக்கு சென்று உள்ளார்
 
இதனை அடுத்து அவர் தற்போது நலமுடன் இருப்பதாகவும் அவர் தான் உண்மையான நீச்சல் வீரர் என்றும் பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இருபத்தி ஏழு மணி நேரம் உணவு தண்ணீர் எதுவும் இன்றி நீச்சலடித்து செய்த சாதனைக்கு பாராட்டு குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்காளர் பட்டியல் மோசடி குற்றச்சாட்டு.. குரங்குகள் நீதிமன்றம் செல்லலாம்.. சுரேஷ் கோபி சர்ச்சை கருத்து

ராஜஸ்தான் மாநிலம் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலுக்குள் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமாவளவன் சொல்வது ஏற்புடையது அல்ல.. கம்யூனிஸ்ட் கட்சி சண்முகம் கண்டனம்..!

ஓடும் காரின் கண்ணாடியை உடைத்து கொண்டு பாய்ந்த மான்.. மிஸ் யுனிவர்ஸ் அழகி பரிதாப பலி..!

எம்.எல்.ஏ வீட்டின் முன் திடீரென போராட்டம் நடத்திய ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments