Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசை கிண்டலடித்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை - அரசின் அதிரடி ஆணை

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (10:36 IST)
சவுதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் அரசை விமர்சித்து சமூக அமைதியை சீர்கெடுக்கும் வகையில் கருத்து தெரிவித்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சவிதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு சமூக சீர் திர்த்தங்களை கொண்டு வந்திருக்கிறார். இருந்தாலும் இவர் விதித்திருக்கும் பல தடைகளால் பொதுமக்கள் அதிருப்திக்கு ஆளாகி வருகின்றனர்.
அந்த வகையில் சமூக வலைதளங்களில் அரசை கேலி, கிண்டல்கள் செய்து அதன் மூலம் பொது அமைதி, மத உணர்வுகளுக்கு இடையூறு செய்தால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் 3 மில்லியன் ரியால் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5 கோடியே 60 லட்சம்) அபராதமும் விதிக்கப்படும் என முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினர் கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments