Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைன் போர்; 30 ஆயிரம் ரஷ்ய கூலிப்படையினர் பலி!

Webdunia
ஞாயிறு, 19 பிப்ரவரி 2023 (08:43 IST)
உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யாவின் தனியார் கூலிப்படையை சேர்ந்த 30 ஆயிரம் பேர் இதில் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி ஒரு ஆண்டுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில் தொடர்ந்து இரு நாடுகளிடையே போர் நடந்து வருகிறது. இதனால் இரு தரப்பிலும் ஏராளமான வீரர்கள் பலியாகியுள்ளனர். உக்ரைனில் மக்கள் பலர் உயிரிழந்துள்ள நிலையில் பலர் அகதிகளாக அண்டை நாடுகளில் அடைக்கலம் ஆகியுள்ளனர்.

தற்போது உக்ரைனின் பாக்முத் நகரின் கிழக்கே ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. கூடுதல் ஆயுதங்கள் வழங்க வேண்டுமென நட்பு நாடுகளுக்கு உக்ரைன் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுவரையிலான போரில் ரஷ்யாவின் வாக்னர் குழுவை சேர்ந்த 30 ஆயிரம் பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 90 சதவீதம் பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட நபர்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுவிலக்கு திருத்த மசோதா..! இந்த ஆண்டின் ஆகச் சிறந்த நகைச்சுவை..! முதல்வரை விமர்சித்த அண்ணாமலை..!!

நாளை மதுவிலக்கு திருத்த சட்ட மசோதா நாளை தாக்கல்.. முதல்வர் அறிவிப்பு..!

பிரதமர் மோடி, அமைச்சர் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்த சரத்குமார்.. என்ன காரணம்?

போதைப்பொருள் கடத்தல் வழக்கு.! சிறையில் ஜாபர் சாதிக்கை கைது செய்த ED..!!

விஷச்சாராயம் குடித்த மேலும் ஒருவர் மரணம்..! பலி எண்ணிக்கை 65 ஆக உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments