Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக கொரோனா எண்ணிக்கை 3.51 கோடியாக உயர்வு

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2020 (06:54 IST)
உலக கொரோனா எண்ணிக்கை 3.51 கோடியாக உயர்வு
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3.51 கோடியாக அதாவது 35,122,290ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 10.37 லட்சமாகவும் அதாவது 1,037,524 எனவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2.61 கோடியாக அதாவது 26,117,241 எனவும், மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,267ஆகவும் உயர்ந்துள்ளது
 
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,600,846 எனவும், பலியானோர் எண்ணிக்கை 214,277 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,818,509 எனவும் உயர்ந்துள்ளது. இதேபோல் 
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,547,413 எனவும், பலியானோர் எண்ணிக்கை 101,812 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 5,506,732 எனவும் உயர்ந்துள்ளது. இதேபோல்
பிரேசில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,906,833 எனவும், பலியானோர் எண்ணிக்கை 146,011 எனவும், குணமானவர்களின் எண்ணிக்கை 4,248,574 எனவும் உயர்ந்துள்ளது
 
ரஷ்யா, கொலம்பியா, பெரு, ஸ்பெயின், அர்ஜெண்டினா, மெக்சிகோ மற்றும் தென்னாப்பிரிக்காவிலும் தினமும் ஆயிரக்கணக்கில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments