Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மெஸ்சிகோவில் பேருந்து கவிழ்ந்து விபத்து…இந்தியர்கள் உள்பட 18 பேர் உயிரிழப்பு

Webdunia
வெள்ளி, 4 ஆகஸ்ட் 2023 (13:03 IST)
மெக்சிகோவில் இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில், 18 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு மெக்சிகோவில் இன்று அதிகாலையில், 42  பயணிகளுடன் பேருந்து ஒன்று, அமெரிக்க  நாட்டின் எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டிருந்தது.

இதில், இந்தியர்கள், டொமினிகன் குடியரசு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த பயணிகள் இருந்தனர்.

இப்பேருந்து, மாநில தலைநகரான டெபிக்கிற்கு  நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டிருந்தபோது, சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இவ்விபத்தில் சம்பவ இடத்திலேயே 18 பேர் பலியாகினர். 20 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையின் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்பேருந்தில் பயணம் செய்தவர்களின் எத்தனை பேர் இந்திய வம்சாவளியினர் என தகவல் தெரியவில்லை. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

3 பாஜக எம்.எல்.ஏக்கள் திடீர் ராஜினாமா.. புதுவையில் அரசியல் குழப்பமா?

பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சகோதரர்கள்.. கைது செய்யப்பட்டும் கம்பீரமாக நடந்து சென்ற கொடூரம்..!

மொபைல் எண் சரிபார்ப்புக்கு கட்டணம்: புதிய தொலைத்தொடர்பு விதிகளால் பயனர்களுக்கு சுமையா?

ரவுடிகளின் கேங்க்ஸ்டர் மோதல்.. வாக்கிங் சென்றவர் படுகொலை.. மகள் படுகாயம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஈரான் தாக்குதலை ஹிரோஷிமா, நாகசாகி குண்டுவெடிப்புடன் ஒப்பிடுவதா? ட்ரம்ப்புக்கு ஜப்பான் கண்டனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments