Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 மணிநேர போராட்டம்: ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி

Advertiesment
12 மணிநேர போராட்டம்: ஆறு ஐ.எஸ் தீவிரவாதிகள் பலி
, சனி, 2 ஜூலை 2016 (14:22 IST)
வங்காள தேசம் டாக்கா நகரில் உள்ள ஒரு உணவகத்தை நேற்று இரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் முற்றுகையிட்டு 30-க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். 12 மணிநேர போராட்டத்திற்கு பிறகு கமாண்டோக்கள் அந்த 6 தீவிரவாதிகளை சுட்டு 13 பிணைக்கைதிகளை காயங்களுடன் மீட்டுள்ளனர். மேலும் ஒரு தீவிரவாதியை உயிருடம் பிடித்துள்ளனர்.


இதில் 11 வெளிநாட்டினரையும், 20 வங்காள நாட்டை சேர்ந்தவர்களையும் ஐ.எஸ் தீவிரவாகள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த தீவிரவாத தாக்குதலை பற்றி வங்காள நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா கூறுகையில் “தீவிரவாதிகளுக்கு மதம் கிடையாது, தீவிரவாதமே அவர்களின் மதம்” என்றார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டு வைத்ததில் மாணவியின் தலையில் வீக்கம் - பள்ளி முற்றுகை