ஆப்பிரிக்காவின் கூரை எத்தியோப்பியாவில் நிலச்சரிவு: 12 பேர் உயிரிழப்பு

Webdunia
புதன், 5 செப்டம்பர் 2018 (15:21 IST)
எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் 12 பேர் உயிரிழந்தனர்.

 
ஆப்பிரிக்காவின் கூரை என்று அழைக்கப்படும் எத்தியோப்பியாவின் தெற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
 
டாவ்ரோ பிராந்தியத்தில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் மூன்று வீடுகள் இடிந்து விழுந்ததுடன் அதன் இடிபாடுகளில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 
எத்தியோப்பியா தலைநகரில் கடந்த ஆண்டு மழை பெய்தபோது குப்பைமேடு சரிந்து 115 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒவைசிக்கு 6 தொகுதிகள் கொடுக்க மறுத்த இந்தியா கூட்டணி.. 6 தொகுதிகளிலும் ஒவைசி கட்சி முன்னிலை..!

மாடியில் இருந்து விமானங்களை புகைப்படம் எடுத்த 19 வயது இந்திய இளைஞர் மரணம்.. துபாயில் சோகம்..!

நிதிஷ்குமார் தான் முதல்வர்.. ஜேடியு-வின் 'X' தள பதிவு திடீரென நீக்கம்.. யார் முதல்வர்?

ராகுல் காந்தி யாத்திரை செய்த 110 தொகுதிகளிலும் காங்கிரஸ் பின்னடைவு! என்ன காரணம்?

சிறையில் இருந்தபடியே வெற்றி பெற்ற பீகார் வேட்பாளர்.. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments