Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரில் 11,000 வீரர்கள் உயிரிழப்பு- உக்ரைன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (18:22 IST)
கடந்த மாதம் 24 ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவில் ரஷ்ய படைகள் உக்ரைன் மீது போர் தொடுத்தது.

இது உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  சிறிய நாடாக உக்ரைனுக்கு  நேட்டோ நாடுகளும், மேற்கத்திய நாடுகள் உதவின. இதற்கு ரஷ்யா எதிர்ப்புத் தெரிவித்த  நிலையில்,  நேற்று மனிதாபிமானத்தின் அடிப்படையில் போரை நிறுத்துவதாக ரஷ்ய அதிபர் அறிவித்தார்.

இந்நிலையில் உக்ரைன் –ரஷ்யா இடையேயான போரில்  இதுவரை சுமார் 11 ஆயிரம்  ரஷ்ய வீரர்கள் மரணம் அடைந்துள்ளதாக உக்ரைன் வெளிவிவகாரம் அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், 46 விமானங்கள், 68 பீரங்கிகளை ரஷ்யா இழந்துள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இனிமேல் தான் கோடை ஆரம்பம்.. சென்னையில் கொளுத்த போகுது வெயில்.. வானிலை எச்சரிக்கை..!

திருப்பதி லட்டு செய்யும் நெய்யில் பாமாயில் கலப்பு.. முக்கிய நபர்களை கைது செய்த சிபிஐ..!

இந்தியாவில் எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க்.. தொலைத்தொடர்பு துறை வழங்கிய உரிமம்..!

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ ரயில் பயணம் தொடங்குவது எப்போது? அதிகாரிகள் தகவல்..!

டிரம்ப் இடம் 11 முறை பிரதமர் மோடி சரணடைந்துவிட்டார்.. ராகுல் காந்தி மீண்டும் குற்றச்சாட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments