ஆண்களுக்குக் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ..அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (17:37 IST)
டார்கெட் முடிப்பதற்காக ஆண்களுக்குக் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திக்குளம் அருகே வேம்பர் பகுதியைச்                சேர்ந்த மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

விளாத்திக்குளம் அருகே முத்துச்சேர்மன் என்பவை அதே ஊரைச் சேர்ந்த சூறாவளி என்ற நபர் வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூட்டிச்சென்று ஆரம்ப சுகாதார நிலையயத்தில் சாயல்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குடும்பகட்டுப்பாடு செய்துவிட்டு ரூ.1100 காசோலையைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments