Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்குக் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ..அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (17:37 IST)
டார்கெட் முடிப்பதற்காக ஆண்களுக்குக் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திக்குளம் அருகே வேம்பர் பகுதியைச்                சேர்ந்த மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

விளாத்திக்குளம் அருகே முத்துச்சேர்மன் என்பவை அதே ஊரைச் சேர்ந்த சூறாவளி என்ற நபர் வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூட்டிச்சென்று ஆரம்ப சுகாதார நிலையயத்தில் சாயல்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குடும்பகட்டுப்பாடு செய்துவிட்டு ரூ.1100 காசோலையைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Farewell மேடையில் பேசும்போது மாரடைப்பு! 20 வயது பெண் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அந்த தியாகி யார்? உங்களால் ஏமாற்றப்பட்ட ஓபிஎஸ்ஸும், தினகரனும்தான்! - எடப்பாடியாருக்கு அமைச்சர் பதில்!

அதிபர் டிரம்புக்கு எதிராக வெடித்தது மக்கள் போராட்டம்.. பதவி விலக வலியுறுத்தி முழக்கம்..!

சிலிண்டர் விலை உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும்: செல்வப்பெருந்தகை..!

திடீர் திருப்பம்.. வக்பு வாரிய திருத்த மசோதாவை முதல் ஆளாக ஏற்று கொண்ட கேரளா..!

அடுத்த கட்டுரையில்
Show comments