Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்குக் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ..அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (17:37 IST)
டார்கெட் முடிப்பதற்காக ஆண்களுக்குக் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திக்குளம் அருகே வேம்பர் பகுதியைச்                சேர்ந்த மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

விளாத்திக்குளம் அருகே முத்துச்சேர்மன் என்பவை அதே ஊரைச் சேர்ந்த சூறாவளி என்ற நபர் வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூட்டிச்சென்று ஆரம்ப சுகாதார நிலையயத்தில் சாயல்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குடும்பகட்டுப்பாடு செய்துவிட்டு ரூ.1100 காசோலையைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

புகையிலை பொருட்களுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு..! தமிழக அரசு உத்தரவு..!!

வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ; 14 பேர் உடல் கருகி சாவு!

8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!

சிறுமியிடம் ஆபாச செய்கை செய்தவர் போக்சோவில் கைது!

மத்திய தகவல் ஒளிபரப்பு துறை இணை அமைச்சர் எல்.முருகன் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தரிசனம்-கொடி மரத்தில் தியானம்....

அடுத்த கட்டுரையில்
Show comments