Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்களுக்குக் கட்டாய குடும்ப கட்டுப்பாடு ..அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 7 மார்ச் 2022 (17:37 IST)
டார்கெட் முடிப்பதற்காக ஆண்களுக்குக் கட்டாய குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திக்குளம் அருகே வேம்பர் பகுதியைச்                சேர்ந்த மதுவிற்கு அடிமையானவர்களை வலுகட்டாயமாக அழைத்துச் சென்று குடும்பக்கட்டுப்பாடு செய்யப்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.

விளாத்திக்குளம் அருகே முத்துச்சேர்மன் என்பவை அதே ஊரைச் சேர்ந்த சூறாவளி என்ற நபர் வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூட்டிச்சென்று ஆரம்ப சுகாதார நிலையயத்தில் சாயல்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று குடும்பகட்டுப்பாடு செய்துவிட்டு ரூ.1100 காசோலையைக் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாம்பையே கடித்து கொன்ற 1 வயது குழந்தை.. பெற்றோரை அதிர்ச்சி அடைய வைத்த சம்பவம்..!

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தில் 11 பேரை இழந்த இளைஞர்.. ஜூலை 30 என்ற பெயரில் உணவகம்..!

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

அடுத்த கட்டுரையில்
Show comments