Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரேசன் கடைகளில் மோசடி... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

ரேசன் கடைகளில் மோசடி... ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு
, திங்கள், 7 மார்ச் 2022 (16:33 IST)
நியாய விலைக் கடைகளில் 100% பயோமெற்றிக் முறையில் குடும்ப  அட்டைதாரர்களுக்கு  அத்தியாவசிய பொருட்கள் வழங்கமாக  மோசடி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு பொருட்கள்கையாடல் எய்த 15 ரேசன் கடை பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஆவடி, பெரம்பூர், திருவெற்றியூர்              ,       வில்லிவாக்கம், சோழிங்க நல்லூர்,      மயிலாப்பூர்,         மதுரவாயல் ஆகிய மண்டலங்களில் உள்ள 15 கடைகளில்  அத்தியாவசியப் பொருட்கள் நியாய விலைக் கடைப் பணியாளரால் குடும்ப அட்டைதாரர்களுக்கு ப்ராக்லி முறையில் பட்டியலிட்டு வழங்காமல் கையாடல் செய்யப்பட்டடுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 7 நாட்கள் காவல்: நீதிமன்றம் உத்தரவு