Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்து

Webdunia
வெள்ளி, 22 மே 2020 (16:10 IST)
பாகிஸ்தானில் 100 பேர் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரோனாவால் உலகம் முழுவதும் சுமார் 50 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது . பாகிஸ்தான் நாட்டில் இதுவரை 50,694 பேர் கொரோவாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.15 201 பேர் குணமடைந்துள்ளனர்.சுமார் 1067 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் இன்று லாகூரிலிருந்து 90 பேருடன்  கராச்சி சென்ற ஏர்பஸ் A320 ரக விமானம்  நடுவானில் விமானம் விபத்துக்குள்ளானது . கராச்சி விமான நிலையத்திற்கு அருகே விபத்து நடந்ததாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments