1.4 டன் எடையுள்ள வெடிகுண்டு: ஜெர்மெனியில் பரபரப்பு!!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (17:36 IST)
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மெனி நாட்டின் மீது அமெரிக்கா பல சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசியது. 


 
 
ஜெர்மனியில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் பல வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. வருடத்திற்கு 2,000-த்துக்கும் அதிகமான வெடிகுண்டுகளை ஜெர்மனி அதிகாரிகள் கண்டுபிடித்து செயலிழக்க வைத்து வருகின்றனர்.
 
அந்த வகையில், 1.4 டன் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த 65,000 மக்களை வெளியேற்றினர்.

வெடிகுண்டை செயலிழக்க செய்யும் வரை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமியை வைத்து சர்ச்சைக்குரிய வசனங்களை பேச வைத்த யூடியூபர் கைது.. என் மகள் தான் என விளக்கம்..!

கிரீன் கார்டுக்கான நேர்காணலுக்கு சென்றவர்களை கைது செய்த அமெரிக்க போலீஸ்.. இந்தியர்கள் அதிர்ச்சி..!

மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகரும் டிட்வா புயல்! சென்னையை நெருங்குகிறதா?

விஜய் இப்படி இயங்க வேண்டும் என்பது எனது ஆசை: திருமாவளவன் கூறிய ஆலோசனை..!

நாகையில் புயல் அச்சம்: கரை திரும்பாத படகுகள்; மீனவர்கள் கவலை.. நிரந்தர தீர்வு கோரி மீனவர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments