Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1.4 டன் எடையுள்ள வெடிகுண்டு: ஜெர்மெனியில் பரபரப்பு!!

Webdunia
செவ்வாய், 5 செப்டம்பர் 2017 (17:36 IST)
இரண்டாம் உலகப்போரின் போது ஜெர்மெனி நாட்டின் மீது அமெரிக்கா பல சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை வீசியது. 


 
 
ஜெர்மனியில் வீசப்பட்ட வெடிகுண்டுகள் பல வெடிக்காமல் மண்ணில் புதைந்தது. வருடத்திற்கு 2,000-த்துக்கும் அதிகமான வெடிகுண்டுகளை ஜெர்மனி அதிகாரிகள் கண்டுபிடித்து செயலிழக்க வைத்து வருகின்றனர்.
 
அந்த வகையில், 1.4 டன் எடையுள்ள சக்திவாய்ந்த வெடிகுண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்துள்ளனர். இதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த 65,000 மக்களை வெளியேற்றினர்.

வெடிகுண்டை செயலிழக்க செய்யும் வரை அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு விபத்து.. விராத் கோலி மீதும் வழக்குப்பதிவு.. கைது செய்யப்படுவாரா?

தமிழ்நாட்டில் மேலும் ஒரு புதிய சுங்கச்சாவடி.. கட்டணம் எவ்வளவு?

ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்தது ஏன்? மெளனம் கலைத்த டாக்டர் ராமதாஸ்..!

ஜனவரி வரை பொறுமை காக்க முடியாது, உடனே கூட்டணியை அறிவியுங்கள்.. தேமுதிகவுக்கு பாஜக அறிவுரை..!

கமல்ஹாசனின் சொத்து மதிப்பு ரூ.300 கோடி, கடன் ரூ.50 கோடி.. ராஜ்ய சபா வேட்புமனுவில் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments