Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம்....

ஹோலி பண்டிகை கொண்டாடப்படுவதற்கான காரணம்....
இரணியன் என்னும் அரக்கன் தன்னையே எல்லோரும் கடவுள் என தொழவேண்டும் என்று எண்ண இரணியனின் மகன் பிரகலாதன், மகாவிஷ்ணு ஒருவரையே கடவுள் என்று போற்றி பூஜித்து வந்தான். இதையறிந்த இரணியன், மகனென்றும் பாராமல் பிரகலாதனை பல வகையில் துன்புறுத்தி, தன்னையே கடவுள் என  பூஜிக்கும்படி வற்புறுத்தினான்.
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவராத்திரியன்று உச்சரிக்க உகந்த மந்திரங்கள்...!! - வீடியோ!