Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீடுகள் தோறும் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி

வீடுகள் தோறும் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி

Arun Prasath

, சனி, 1 பிப்ரவரி 2020 (12:14 IST)
பட்ஜெட் தாக்கலில் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோரி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு..