Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையை திடீரென மூட முடிவு: போராட்டம் எதிரொலியா?

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (19:22 IST)
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக இரவும் பகலும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படும் என நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதாலும், கமல்ஹாசன் உள்பட ஒருசில அரசியல் தலைவர்கள் தூத்துக்குடி நகருக்கே வந்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளதால் தான் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

15 நாட்கள் மூடும் அறிவிப்பை நம்பி போராட்டத்தை நிறுத்த நாங்கள் தயாராக இல்லை என்றும், நிரந்தரமாக இந்த ஆலை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

28 நாட்களில் 91 ஆயிரம் பேருக்கு கொரோனா! பெருந்தொற்றாக மாறுமா? - உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

விருந்தில் பணத்தை காற்றில் தூக்கியெறிந்த பெண்.. நீதிமன்றம் கொடுத்த அதிர்ச்சி தண்டனை..!

ஆர்டர் செய்ததோ வீட்டு உபயோக பொருட்கள்.. வந்ததோ பொருட்களின் ஸ்டிக்கர்கள்.. அதிர்ச்சி தகவல்..!

6 வயது மகளை கண்களுக்காக விற்பனை செய்த தாய்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிர்ச்சி..!

உச்சத்திற்கு சென்றது ஜியோ.. 1.55 லட்சம் சந்தாதாரர்களை இழந்த பி.எஸ்.என்.எல்.. அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments