Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையை திடீரென மூட முடிவு: போராட்டம் எதிரொலியா?

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (19:22 IST)
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அந்த பகுதி மக்கள் கடந்த சில நாட்களாக இரவும் பகலும் போராட்டம் நடத்தி வரும் நிலையில்  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிக்காக 15 நாட்கள் மூடப்படும் என நிர்வாகம் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருவதாலும், கமல்ஹாசன் உள்பட ஒருசில அரசியல் தலைவர்கள் தூத்துக்குடி நகருக்கே வந்து போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளதால் தான் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

15 நாட்கள் மூடும் அறிவிப்பை நம்பி போராட்டத்தை நிறுத்த நாங்கள் தயாராக இல்லை என்றும், நிரந்தரமாக இந்த ஆலை மூடப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்,.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.8.60 கோடி குருதிப்பணம்.. ஏமன் மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற கடைசி முயற்சி..!

முதல்வரையே தடுத்த காவலர்கள்.. சுவர் ஏறி குதித்து சென்று முதல்வர்.. செய்வதறியாது இருந்த அதிகாரிகள்..!

கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்..! விளம்பரம் நடிச்சது மட்டும்தான் சாதனையா அன்பில்? - அண்ணாமலை ஆவேசம்!

அதிமுகவை மீட்போம்! ஆட்சியில் அமர்வோம்! மீதி முடிவுகள் மதுரை மாநாட்டில்..! - ஓபிஎஸ் அதிரடி அறிவிப்பு!

லாக்கப் மரணங்களை தடுக்க வக்கில்லை; இது மக்கள் விரோத ஆட்சி என்பதற்கு இதை விட வேறென்ன சாட்சி? ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments