நான் செயல்படாத தலைவர்னா.. எடப்பாடி என்ன எடுபிடி முதல்வரா? - ஸ்டாலின் காட்டம்

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (16:02 IST)
தஞ்சையில் திருமண நிகழ்வில் பேசிய ஸ்டாலின் எடப்பாடி அரசு எடுபிடி அரசு என கூறிள்ளார்.
 
தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றிற்கு திமுக செயல் தலைவர் நேரில் சென்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போது பேசிய அவர் என்னை தமிழக முதலமைச்சர் ஒரு திருமண விழாவில் செயல்படாத தலைவருக்கு ஏன் செயல் தலைவர் என பெயர் வேண்டும் என கூறியிருக்கிறார்.
 
நான் செயல் படாத தலைவராக இருக்கலாம், அது கேவலமல்ல ஆனால் மதவாத சக்திகளுக்கு பயந்து எடுபிடியாய் ஆட்சி நடத்துவது தான் கேவலம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விளாசி பேசியுள்ளார் ஸ்டாலின்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறிய அளவில் உயர்ந்த பங்குச்சந்தை.. நேற்று போல் ஏமாற்றம் தருமா?

இன்று ஒரே நாளில் 1600 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் ரூ.94,000ஐ நெருங்குவதால் அதிர்ச்சி..!

ஒரு மாதத்தில் இணைப்பு நடக்காவிட்டால் புதிய கட்சி.. ஓபிஎஸ் ஆதரவாளர் அதிரடி..!

திருமண மேடையில் தடுமாறிய மணமகன்.. கண் குறைபாட்டை கண்டுபிடித்து திருமணத்தை நிறுத்திய மணமகள்...!

மீண்டும் Work From Home: மீறினால் கடும் நடவடிக்கை.. அரசு எடுத்த அதிரடி முடிவு..!

அடுத்த கட்டுரையில்