Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆபாச படம் பார்த்த கவுன்சிலர்கள்: மிரண்டு போன மாகாண சபை

Webdunia
வெள்ளி, 23 நவம்பர் 2018 (10:27 IST)
இலங்கையில் உள்ள மாகாண சபையில் கவுன்சிலர்கள் ஆபாச படம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இலங்கையில் உள்ள மாகாண சபை தற்பொழுது பல கோடி ரூபாய் செலவில் நவீன மயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து கவுன்சிலர்களுக்கும் நெட் கனெக்‌ஷனுடன் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் கவுன்சிலர்கள் மூவர் மாகான சபையில் அமர்ந்தவாறு ஆபாச படங்களை பார்த்துள்ளனர். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியிருக்கிறது.
 
இந்த காட்சியானது இணையத்தில் பரவி கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கவுன்சிலர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments