Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மூன்றெழுத்து கட்சிகள் ஆபத்தானவை: மூன்றெழுத்து கட்சி பாமக தலைவர் கருத்து

Webdunia
வெள்ளி, 31 ஆகஸ்ட் 2018 (19:25 IST)
ஒருசில மூன்றெழுத்து கட்சிகளால் தமிழத்திற்கு ஆபத்து என பாமக என்ற மூன்றெழுத்து கட்சியின் தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பாமகவின் இளைஞரணி மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியதாவது:

மூன்றெழுத்தில் கொண்ட அரசியல் கட்சிகள் பல இருக்கின்றன. பாமக கூட மூன்றெழுத்து கட்சிதான். இருப்பினும் ஒருசில அமைப்புகள், மூன்றெழுத்துடன் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த மூன்றெழுத்து் கட்சியை, தமிழகத்தில் ஒருபோதும் வளரவிடக்கூடாது.

எக்காரணத்தைக் கொண்டும் தமிழ்நாட்டில், மூன்றெழுத்துக் கட்சியை வேரூன்றவிடக் கூடாது. அதைத் தடுக்கவேண்டிய கடமை நமக்கு உண்டு. மூன்றெழுத்து கட்சி ஆபத்தானது என்று கூறியுள்ளார். இவர் குறிப்பிட்ட மூன்றெழுத்து கட்சி பாஜக என்று நெட்டிசன்கள் புரிந்து கொண்டு அதற்கேற்றவாறு மீம்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments