Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிறந்த நாளில் மக்களுக்காக ரோஜா ஆரம்பித்த தொழில்

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (18:18 IST)
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட தென்னிந்திய சினிமாக்களில்  பல படங்களில் நடித்தவர் நடிகை ரோஜா.  ஆந்திராவைச் சேர்ந்த இவர் இயக்குனர் ஆர்கே செல்வமணியை திருமணம் செய்து கொண்டு அரசியலில் இறங்கிவிட்டார்.  ஆந்திராவில் எதிர்க்கட்சியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.
 
அவர் நகரி தொகுதியில் உணவகம் ஒன்றை தொடங்கியுள்ளார். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இந்த உணவகத்திற்கு ஒய்.எஸ் அண்ணா உணவகம் என்று பெயர் வைத்திருப்பதோடு, அந்த உணவகத்தில் ஒரு சாப்பாடு ரூ.4க்கு வழங்குகிறாராம்
 
இதை கேள்விபட்ட மக்கள் ரோஜாவின் இந்த நடவடிக்கையை பார்த்து பொதுமக்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் இப்ராஹிம் மறைவு.! இந்தியாவில் நாளை துக்கம் அனுசரிப்பு..!!

"போகுமிடம் வெகு தூரமில்லை" திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!!

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் பணிகளை- மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்..

திரவ நைட்ரஜன் பான் பீடாவை சாப்பிட்ட சிறுமி..! வயிற்றில் ஓட்டை விழுந்ததால் அதிர்ச்சி..!!

வழிப்பறி செய்த வழக்கில் இரண்டு அழகிகள் உட்பட ஆறு பேர் கைது!!

அடுத்த கட்டுரையில்
Show comments