Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுநர் செய்த காரியம் ! வைரலாகும் வீடியோ...

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (18:16 IST)
திருவாருர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.அவருடன் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் உடன் இருந்தனர்.
அப்போது அருள்ஜோதி என்ற பெண் தன் வீடு வாசல்களை இழந்து பள்ளியில் தங்கி இருப்பதாகவும் தனக்கு நிவாரணம் எதுவும் கிடைக்காத நிலையை கூறி கதறி அழுதார்.
 
ஆளுநர் உடனடியாக அந்த பெண்ணின் கண்ணீரைத் துடைத்து நடவடிக்கை எடுக்க உத்தவிட்டார். இது அங்குள்ளோரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானும் செத்துவிடுகிறேன்.. பெங்களூரு நெரிசலில் இறந்த மகனின் கல்லறையில் இருந்து வர மறுத்த தந்தை..!

பக்ரீத்க்கு தன்னைத் தானே வெட்டி பலி கொடுத்த முதியவர்! - உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

அம்மாவின் ஆசையை நிறைவேற்றம்: அஸ்தியை கண்ணாடி பாட்டிலில் வைத்து கடலில் எறிந்த மகள்..!

மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்காமல் தாவி குதித்த ஆர்சிபி ரசிகர்கள்.. அறிவில்லாதவர்கள் என விமர்சனம்..!

வேறு நபருடன் உல்லாசம்: மனைவி தலையை வெட்டி எடுத்துக் கொண்டு போலீஸ் ஸ்டேஷன் சென்ற கணவன்!

அடுத்த கட்டுரையில்
Show comments