Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக ஆளுநர் செய்த காரியம் ! வைரலாகும் வீடியோ...

Webdunia
வியாழன், 22 நவம்பர் 2018 (18:16 IST)
திருவாருர் மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு செய்தார்.அவருடன் அமைச்சர் காமராஜ், ஆட்சியர் நிர்மல்ராஜ் உடன் இருந்தனர்.
அப்போது அருள்ஜோதி என்ற பெண் தன் வீடு வாசல்களை இழந்து பள்ளியில் தங்கி இருப்பதாகவும் தனக்கு நிவாரணம் எதுவும் கிடைக்காத நிலையை கூறி கதறி அழுதார்.
 
ஆளுநர் உடனடியாக அந்த பெண்ணின் கண்ணீரைத் துடைத்து நடவடிக்கை எடுக்க உத்தவிட்டார். இது அங்குள்ளோரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று ஒரே நாளில் 26 காசுகள் உயர்வு.. முழு விவரங்கள்..!

ராமேசுவரம் மீனவர்கள் கைது விவகாரம்: மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிறந்தநாள்: தவெக தலைவர் விஜய் வாழ்த்து..!

இன்று 4 நகரில் 100 டிகிரி வெயில்.. இன்று இரவு 6 மாவட்டங்களில் மழை: வானிலை அறிக்கை..!

ஸ்டாலின் மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கின் அவல நிலை.. ஓய்வு பெற்ற எஸ்.ஐ கொலை குறித்து ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments