Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லியில் கோலிக்கு மெழுகு சிலை!!

Webdunia
வியாழன், 29 மார்ச் 2018 (12:56 IST)
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு டெல்லியில் உள்ள அருங்காட்சியத்தில் மெழுகு சிலை வைக்கப்படவுள்ளது.

 
 
மெழுகு சிலைகளுக்கு பெயர் போன அருங்காட்சியகமான மேடம் துஸாட்ஸ் உலகின் பல நாடுகளில் செயல்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் இந்தியாவில் தொடங்கப்பட்டது.
 
இந்தியாவில் தொடங்கப்பட்ட அருங்காட்சியத்தில் பல்வேறு துறைகளில் சாதனைப்படைத்த பிரபலங்களான காந்தி, அப்துல் கலாம், பிரதமர் மோடி, கிரிக்கெட் ஜாம்பவான்கள் சச்சின் மற்றும் கபில் தேவ், கால்பந்து வீரர் ரொனால்டோ உள்ளிடோரின் மெழுகு சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில் இந்திய கேப்டன் விராட் கோலியின் மெழுகுசிலை அந்த அருங்காட்சியத்தில் வைக்கப்படவுள்ளது. இது தொடர்பாக கோலி, அருங்காட்சியகத்தில் எனது மெழுகுச்சிலை வைப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாக்லேட் தருவதாக சொல்லி 6 வயது சிறுமிக்கு வன்கொடுமை! பேக்கரி ஓனர் கைது!

உலகப் பிரபலமான திருவாரூர் தேர் திருவிழா இன்று! - பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்!

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments