Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரத்குமார் வாகனத்திலிருந்து ரூ.9 லட்சம் பறிமுதல் : தேர்தல் ஆணையம் அதிரடி

Webdunia
சனி, 7 மே 2016 (11:40 IST)
சமத்துவமக்கள் கட்சி தலைவரும், திருச்செந்தூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளருமான சரத்குமாரின் தேர்தல் வாகனத்திலிருந்து, தேர்தல் ஆணையம் ரூ.9 லட்சம் பறிமுதல் செய்த விவகாரம் பரபரப்பை கிளப்பியிருக்கிறது.


 

 
இந்த சட்டசபை தேர்தலிலும் நடிகர் சரத்குமார் அதிமுக கூட்டணியிலேயே நீடிக்கிறார். அதனால், அவர் அதிமுகவிற்கு ஆதரவாக தமிழகமெங்கும் பிரச்சாரம் செய்து வருகிறார்.
 
இந்நிலையில் நல்லூர் விலக்கு பகுதியில், இன்று அதிகாலை, பறக்கும் படையினர் சோதனை செய்தபோது, சரத்குமாரின் வாகனத்தில் இருந்து ரூ.9 லட்சம் சிக்கியது. அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் காட்டப்படவில்லை. எனவே அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தார்கள்.
 
அந்த பணம் வாக்களுக்கு கொடுப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பணமா என அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். இந்த விவகாரம் அதிமுக வேட்பாளர்களிடையே பீதியை கிளப்பியிருக்கிறது.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் வாகனங்கள் நிறுத்த கட்டணம் இனி இல்லை! - சென்னை மாநகராட்சி அசத்தல் அறிவிப்பு!

லிப்டில் சிக்கி கொண்ட 3 பாஜக எம்.எல்.ஏக்கள்.. 20 நிமிட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

15 வயது சிறுமியை உயிருடன் கொளுத்திய மர்ம நபர்கள்.. தீக்காயத்துடன் ஓடி வந்து உதவி கேட்ட சிறுமி..!

20 ரூபாய் கொடுக்க மறுத்த அம்மாவை கோடாரியால் வெட்டி கொலை செய்த மகன்.. இரவு முழுவதும் பிணம் அருகே கண்ணீர்..!

சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

அடுத்த கட்டுரையில்
Show comments