Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வேட்பாளர்களை ஒரே மேடைக்கு அழைக்கும் ஸ்டாலின்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (15:11 IST)
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

சட்டப்பேரவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி மட்டுமே 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. இதையடுத்து அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் தீவிரப்பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சீர்காழியில் நேற்று பேசிய அவர் ‘தமிழகத்தில் முதல்வர் வேட்பாளர்களாக இருக்கும் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசன், தினகரன் மற்றும் சீமான் ஆகிய அனைவரையும் ஒரே மேடைக்கு அழைத்து 20 நிமிடம் பேச சொல்லுங்கள். யார் சரியாக பேசுகிறார்களோ அவர்களுக்கு மக்கள் ஓட்டு போடட்டும்’ எனக் கூறியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராயம் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: ஜிப்மர் மருத்துவமனையில் ஒருவர் மரணம்..

சூரஜ் ரேவண்ணா மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு.. ஓரின சேர்க்கைக்கு அழைத்ததாக புகார்..!

கனமழை எதிரொலி.. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்..!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகள் கண்டறியப்பட்டனரா? ஆளுநர் ஆர்.என்.ரவி கேள்வி

6 மாவட்டங்களில் இன்று இரவு கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments