Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் அட்ரஸ் தெரியல… மூன்று ஆண்டுகளாக கையில் பாட்டியிடம் இருக்கும் கடிதம்… வைரல் புகைப்படம்!

விஜய் அட்ரஸ் தெரியல… மூன்று ஆண்டுகளாக கையில் பாட்டியிடம் இருக்கும் கடிதம்… வைரல் புகைப்படம்!
, புதன், 23 மார்ச் 2022 (13:19 IST)
இணையத்தில் பாட்டி ஒருவர் விஜய்க்கு எழுதியாக சொல்லப்படும் கடிதம் வைரலாக பரவி வருகிறது.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் எனும் பகுதியைச் சேர்ந்த பாட்டி ஒருவர் நடிகர் விஜய்க்கு உதவி கேட்டு கடிதம் எழுதியாதாகவும், ஆனால் அவரின் முகவரி தெரியாமல் கடந்த 3 ஆண்டுகளாக அதைக் கையிலேயே வைத்திருப்பதாகவும் இணையத்தில் ஒரு தகவல் பரவி வருகிறது. 3 ஆண்டுகளாக அனுப்பாமல் வைத்திருந்த கடிதத்தைப் பற்றி தன்னுடைய பேரனிடம் அவர் கூறியுள்ளார். அவர் அதை புகைப்படம் எடுத்து இணையத்தில் பகிர இப்போது அந்த கடிதம் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டுனு பார்த்ததும் சன்னி லியோன்னு நெனச்சுட்டேன் - சம்மர் வெளியலுக்கு குளுகுளுன்னு காட்டிய பாரு!