தவறான ஒருபால் உறவு கொண்டார்- தனுஸ்ரீ மீது ராக்கி சவாத் பரபரப்பு புகார்!

Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2018 (14:40 IST)
பாலிவுட் நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தாவை  கடுமையாக விமர்சித்து பேட்டி அளித்து வருகிறார். இதேபோல் 
 
தனுஸ்ரீ தத்தாவும் மிக மோசமாக ராக்கியை விமர்சித்து வருகிறார்.
 
இந்நிலையில் தற்பொழுது நடிகை ராக்கி சாவந்த் தனுஸ்ரீ தத்தா மீது பகீர் குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
 
அதில் தனுஸ்ரீ போதைக்கு அடிமையானவர் .  ஒழுங்காக இருந்த என்னை தனுஸ்ரீ லெஸ்பினாக மாற்றினார். 10 ஆண்டுகளுக்கு முன்னர் என்னிடம், லெஸ்பியன் உறவு கொண்டார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. 
 
அவருக்கு ஆண்களை விட பெண்களை அதிகமாக பிடிக்கும் என்றார். ஏற்கனவே தனுஸ்ரீ தத்தா படுக்கைக்கு சென்று தான் மிஸ் இந்தியா அழகிப் பட்டம் வென்றார் என்று நடிகை ராக்கி சாவந்த் தெரிவித்திருந்து குறிப்பிடதக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சாதிச்சுப்புட்டாரே.. இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கிய ‘ட்யூட்’ பட நிறுவனம்

முதல் பாகத்தில் செத்து போன கேரக்டர் எப்படி இரண்டாம் பாகத்தில்? ‘ஜெயிலர் 2’ படத்தில் விநாயகன்?

தனுஷ், ஸ்ரேயாஸ் ஐயர்.. யாரை காதலிக்கிறார் மிருணாள் தாக்கூர்? பரபரப்பான இன்ஸ்டா பதிவு..!

ஜப்பானில் வெளியாகும் ‘புஷ்பா 2’.. ஜப்பான் மொழியில் புதிய டிரைலர் வெளியீடு!

ரிலீஸுக்கு முன்பே கோடியை அள்ளிய ‘ஜனநாயகன்’.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல்

அடுத்த கட்டுரையில்
Show comments