Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல்ஹாசன் படத்துக்கு வசனம் எழுதுவது யார் தெரியுமா?

Webdunia
புதன், 24 ஜனவரி 2018 (10:23 IST)
கமல்ஹாசன் நடிக்க இருக்கும் ‘2.0’ படத்துக்கு வசனம் எழுதப்போவது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது.
‘விஸ்வரூபம் 2’ படத்தை இயக்கி முடித்துள்ள கமல்ஹாசன், விரைவில் அதை வெளியிடுவதற்கான பணிகளைச் செய்து வருகிறார். அவர் இயக்கி, நடிக்கும்  ‘சபாஷ் நாயுடு’ படம் வேறு பாதியில் நிற்கிறது. அடுத்து அந்தப் படத்தை முடிப்பாரா அல்லது ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்கப்  போய்விடுவாரா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
 
இந்நிலையில், ‘இந்தியன் 2’ படத்துக்கு வசனம் எழுதப்போவது யார் என்ற விவரம் கிடைத்துள்ளது. எழுத்தாளர் ஜெயமோகன் தான் அவர். சுஜாதா உயிருடன் இருந்தவரை, அவர்தான் ஷங்கர் படங்களுக்கு வசனம் எழுதுவார். அவர் இறந்துவிட்டதால் ஜெயமோகனைப் பயன்படுத்தி வருகிறார் ஷங்கர்.
 
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்துக்கும் ஜெயமோகன் தான் வசனம் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்  நடிக்கும் ‘தளபதி 62’ படத்துக்கும் அவர்தான் வசனம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments